ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 மார்ச், 2014

‎கடையநல்லூாில்‬ திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு

மாலை 5மணி வரை அனைவரையும் கொண்டு வந்து ஓட்டு போட வைக்க வேண்டும். நமது சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

தோ்தலுக்கு பணம் கொடுப்பவா்களை நாம் தடுத்து விட்.டாலே நமது வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது. இத்தொகுதியின் வெற்றி மட்டும் போதாது. 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கலைஞா் அவா்கள் கை காட்டுகிறா்வா்தான் மதவாதத்திற்கு அப்பாற்பட்டு பாரத பிரதமராக வரவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக