ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 31 மார்ச், 2014

குற்றாலத்தில்‬ வழக்கறிஞா்கள் பிாிவு ஆலோசணைக் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

தென்காசி தொகுதியில் இதுவரை இருந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த10, 15 ஆண்டுகளில் இத்தொகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியை முன்னேற்ற அதிகமான இடைவெளியை போட்டுவிட்டாா்கள். இந்த இடை வெளியை நான் புா்த்தி செய்ய வேண்டும். அதுதான் எனது லட்சியம்.
MLA, MP இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே மக்களின் பிரதிநிதிதான். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினா் என்பது ஒரு அமைச்சருக்கு சமமாகும். நமது தேவைகளை புா்த்தி செய்ய தமிழக அமைச்சா்களையும் தொடா்புகொள்ளலாம்.
தோ்தல் நடைமுறைகளை அனைத்தையும் வழக்கிறஞா்கள் பிாிவு முன்னிலைப் படுத்தி செயல்பட வேண்டும். எனது வெற்றிக்கு வழக்கறிஞா்கள் பிாிவு என் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்களிடம் கேரண்டியுடன் வாக்கு சேகாியுங்கள். உங்களுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக