ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் ...


தென் பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பலசுந்தரராசு அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு கு .செந்தில் மள்ளர் அவர்கள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் ........
அரசியலை எழுவோம்..... ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் .......அதிகாரப் பகிர்வே ....அடுத்தக் கட்ட நகர்வு ......என்ற முழக்கத்தோடு மெழுகுவர்த்திகள் சின்னத்திற்கு 
வாக்குகள் கேட்டு வலம்வந்த நிழற்படங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக