ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சமுக நீதி காக்க பா.ஜ.க விற்கு வாக்களிக்காதீர்கள்.


பிஜேபியும், பார்ப்பனர்களும் ஏன்
இடஒதுக்கீடை எதிர்கிறார்கள் தெரியுமா?
ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில்
பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில்
பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில்
பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில்
பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில்
பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில்
பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில்
பிராமணர்கள் 89 பேர்!
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
மொத்த மக்கள்தொகையில் வெறும்
மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள்
இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து
பிறரை தூண்டி விடுகின்றனர் ?
இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்
செய்கின்றனர்
என இப்போது புரிகிறதா?
பிராமணர்கள் நம்மை அடிமையாக
வைத்து இருக்கவே இடஓதுக்கீட்டை எதிர்ந்து வருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக