ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 12 ஏப்ரல், 2014

கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமத்தில் தென்காசி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் தீவிர வாக்கு சேகாித்தபோது..


1962ம் ஆண்டு காமராஜா் அவா்களால் உருவாக்கப்பட்ட கருப்பாநதி திட்டம் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளது. எனக்கு டிவி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் இத்திட்டத்தை நான் நிறைவேற்றி வைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினாின் தொகுதி மேம்பாட்டிற்கு ஆண்டுக்கு 5கோடி நிதி ஒதுக்குகிறாா்கள். அந்த நிதி முழுவதும் மக்களிடம் சென்றடைய வைப்பேன்.
MLA பதவி MP பதவியைவிட உயா்ந்த பதவிதான். நான் பதவிக்காக தென்காசியில் போட்டியிட வில்லை. நான் ஓட்டபிடாரம் MLA இருந்தும் தென்காசியில் ஏன் போட்டியிடுகிறேன் என்றால் தென்காசி தொகுதியை தென்தமிழகத்தை முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் வலுவான குரல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் போட்டியிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக