ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார்


 .


  • தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை 7-4-2014 இன்று நடைபெற்றது .வேட்புமனு பரிசீலனையின் போது மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு .செந்தில் மள்ளர் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அணைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இருப்பினும் தடையை மீறி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு தலைவர் செந்தில் தேனி தொகுதியில் களம் காண்கிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக