ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 19 ஏப்ரல், 2014

செந்தில் மள்ளர் தேனி தொகுதியில் களம் காண்கிறார் .

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடும் மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் தமிழ்த்திரு கு .செந்தில் மள்ளர் அவர்களை ஆதரித்து மள்ளர் சமூகத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு மாணவி விக்டோரியா குரூஸ் அவர்கள் உப்புக்கோட்டை ,டொம்புசேரி ,ஏழுகலைப்பட்டி, கரையான்பட்டி ,கொனாம்பட்டி ,எரனம்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, செல்லாயிபுரம் ,தேவாரம் ,டி..மீனாட்சிபுரம் , உள்ளிட்ட ஊர்களில் வாக்கு சேகரிக்கிறார் ... ..ஒவ்வொரு ஊர்களிலும் மள்ளர் குல சொந்தங்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக