ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ராமநாதபுரம் மாவட்ட மள்ளர்கள் அனைவரும் சுப அண்ணாமலையாரின் பானை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.


ராமநாதபுரம் மாவட்ட மள்ளர்கள் அனைவரும் சுப அண்ணாமலையாரின் பானை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்..
இந்த முறை அவரை பெருமளவு வாக்குகள் பெற்று சமுத்ய தலைவர் என்று அங்கீகாரம் வழங்க வேண்டும்..தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்ற சிறந்த நிலைப்பாட்டோடு உள்ள தலைவர்..இவரை நாம் தலைவராக ஏற்று கொண்டால் நமது சமுதாயம் கண்டிப்பாக இழி நிலையிலிருந்து வெளி வரும்...
வாக்களிப்பீர் பானை சின்னத்திற்கு..மறவாதீர் மள்ளர்களே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக