ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

சென்னையில் ஜூன்-16 டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

உ.பியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இரண்டு சிறுமிகள் படுகொலையை கண்டித்தும்,தென் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த மக்களிடையே வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் ஜூன்-16 ல் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை தீர்வை நோக்கி சரியான முறையில் போராடும் "சமூக விஞ்ஞானி" டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக