ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜூன், 2014

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..

திருச்சி 27;-இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் மாவட்ட செயலாளர் ம.அய்யபன் தலைமையில்,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையிலும் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் இரயிலை மறிக்க முயற்ற போது நூற்றுக்கு மேற்ப்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக