ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 15 ஜூன், 2014

டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தென் தமிழகத்தில் தேவேந்திரகுல மக்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் உ.பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையும் கண்டித்தும் ஜூன்-16ல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைமுன்பு காலை 10 மணிக்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக