ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 ஜூன், 2014

புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி

ஆதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கு எதிரான புதிய தமிழகத்தின் போரட்டமும், அதன் வெற்றியாக 1, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர், 2, முதன் முறையாக உரிய இழப்பீடு உடனடியாக டி.ஆர்.ஓ முன்னிலையில் வழங்கப்பட்டது, 3, டாஸ்மாக் கடை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கபட்டது, 4, தனி ரேஷன் கடை, பாலம், மேலும் கோரிக்கைகள் பரீசிலனைகள் நடந்து கொண்டும், புதிய தமிழகத்தின் போரட்டமும் தொடரும்.மணக்கரை,தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக