ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜூன், 2014

ரெயில் கட்டண உயர்வை கண்டித்து –புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்



ரெயில் கட்டண உயர்வை கண்டித்து கரூரில்,  – புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய தமிழகம் கட்சி
இதே போன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கி னார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை முன் னிட்டு கரூர் ரெயில் நிலையத் தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக