ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு 10 தொகுதிகளில் போட்டி; நெல்லை வேட்பாளர் பசுபதிபாண்டியன்

வருகிற சட்டசபை தேர்தலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.




நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார். தேர்தல் பணிகளில் ஈடு படுவது குறித்து நிர்வாகி களுடனான ஆலோசனை கூட்டம் பாளை சகுந்தலா ஓட்டலில் நடக்கிறது.



இந்த கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் அறிமுகப் படுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக