ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 9 மார்ச், 2011

தாமிரபரணி - மறக்க முடியுமா

?


http://www.youtube.com/watch?v=pgA2XA26W6o&feature=related





http://www.youtube.com/watch?v=DnwvBRnxwFk&feature=related







சிந்திக்க-1



மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை முன் எடுத்துச் சென்ற த.ம.கா, புதிய தமிழகம் போராட்டம் துப்பாக்கி சூட்டிலும், லத்தி அடியாலும், வன்முறையாலும் காவல்துறையினரால் எல்லை மீறி நடத்தப் பட்டு அதற்கொரு நியாயமும் காட்டப் பட்டது.

உயிர் இழந்த மள்ளர்களைக் கொண்டு அரசியல் நடத்த எல்லோரும் வெட்கம் கேட்டு திரிகின்றனர்.

காரணமான காவல்துறை ஏவல் நாய்கள் என்ன ஆனார்கள்- கருணாநிதியும் என்ன ஆனார்?



சிந்திக்க-2



ஜான் பாண்டியன் சென்னை எழும்பூர் தொகுதியில் வெற்றிபெறும் நிலையில் இருந்த பொழுது, சூழ்ச்சி செய்து 85 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வைத்த பெருமை கருணாநிதியை சேரும் அல்லவா?



சிந்திக்க-3

மேலே உள்ள வீடியோ காட்சிகளை பார்த்தால் இதற்க்கு எப்படி பழி தீர்க்கப் போகின்றீர்கள்?

ராமதாஸ் - ஜெகத் ரட்சகன் பிரிக்கப் பட்டு பா.ம.க துண்டாடப் பட்டது.

தேவேந்திரர் பிரிக்கப் பட்டு கிருஷ்ண சாமியா- ஜான்பாண்டியனா என்று சிண்டு முடிந்து .....என்னய்யா வேடிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக