ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 20 நவம்பர், 2013

செந்தில் மள்ளர் .. நிபந்தனையற்ற பிணையில் விடுதலை ..

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் -வழக்கில் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்களுடன் சிறை சென்ற "மீண்டெழும் பாண்டியர் வரலாறு "நூலாசிரியரும் "மள்ளர் மீட்புக் களத்தின் "தலைவருமான அறிஞர் செந்தில் மள்ளர் இன்று விடுதலையானார்.அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக