ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில்..புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு

தமிழக மக்கள் முன்னேற்றக கழகத்தின் சார்பில் நமது இளைஞர்களை அரசியல் படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் "அதிகாரத்தை நோக்கி" அரசியல் விழிப்புணர்வு இளைஞாகள் மாநாடு நடைபெற்றுவருகிறது. தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் தமிழர் தம் உரிமை உலகெங்கும் பாதுகாக்கப்பட, அடித்தட்டு உழைக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கும் , உணர்வுக்கும் தமிழகத்தில் ஒரு பாதுகாப்பையும், மாண்பையும் உறுதிசெய்ய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வுபெற்று நேரடியாகவோ,மறைமுகமாகவோ அரசியலில் தங்கள் பங்களிப்பை செலுத்தவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி எழுச்சியுரையாற்றினார்.

புதுக்கோட்டை மவாட்ட இளைஞர்கள் மாநாடு
நாள்: 19-11-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக