ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

ராஜ ராஜனின் முப்பாட்டன் இந்திரன் எனும் பள்ளன்...!!!



    500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...!



    தஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.


(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)

    இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை  அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப  பார்க்கின்றனர்.


(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)

இந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ!!!, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்!


    என் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு...? இந்த  தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்.. 

* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...? 
* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..? 
* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... !!!

பார்க்க:

    இதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.

    இப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே....!!!, உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. 

தமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.

ஆம்  எம்  வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் !...

                                             --- செல்வா பாண்டியர் ----
                                     தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக