ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 7 நவம்பர், 2013

சம்பத் கமிசன் நகல் எறிப்பு போராட்டம் முழக்கங்கள்..

கண்டிக்கிறோம் ! கண்டிக்கிறோம்!
நீதியைச் சாகடித்த ! சம்பத் கமிசன் அறிக்கையை!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில்!
காவல்துறை செய்த அநீதிகளை!
மூடி மறைத்த ! சம்பத் அறிக்கையை!
வன்மையாக கண்டிக்கின்றோம்!

வேண்டும்! வேண்டும்!
2011 ல் நடந்த!
பரமக்குடி படுகொலைக்கெதிராய்!
சி.பிஐ விசாரனை வேண்டும்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக