ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கரூர் நவ-7:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக