ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 8 நவம்பர், 2014

"தேவேந்திரகுல வேளாளர்" என அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பள்ளர்,குடும்பர்,காலாடி,பண்ணாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சமுதாய மக்களை "தேவேந்திரகுல வேளாளர்" என அழைக்க வலியுறுத்தி நவம்பர் 07-ம் தேதி தமிழகம் தழுவிய அனைத்து மாவட்ட ஆட்சியார் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக