ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 29 நவம்பர், 2014

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்..

காஞ்சிபுரம் மாவட்டம் மாகபலிபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் இரண்டு நாள் பயிலரங்கம்.டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் முதல் நாள் பயிலரங்கம் இன்று காலை 11:00 மணிக்கு துவங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக