ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 8 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதுரை:-தேவேந்திரகுல வேளாளர் என்று அரசானை பிறப்பிக்க வலியுறுத்தியும்,மதுரை விமான நிலையத்திற்கு 80 சதவீதம் இடமளித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தலைவர் இமானுவேல் சோகரன் அவர்களின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக