ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 24 மார்ச், 2015

திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்....

திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்...மாண்புமிகு..டாக்டர்.க.கிருஸ்ணசாமி.M.D.M.L.A.,அவர்களின் ஆணைக்கினங்க.....மாபெரும் ஆர்பாட்டம்......கோரிக்கைகள்....40   ஆண்டுகளாக பட்டியல் வகுப்பினரை நியமனம் செய்யாத அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யா கோரியும்..................@தொடக்க கூட்டுறவு வங்கியில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களின் வரவு...செலவுகளை ஒப்படைக்க கோரியும்........@விவசாய இடுபொருட்களை சாதி பாரபட்சமின்றி வழங்க கோரியும்....@2010.....1024..ஆண்டு காலங்களில் தனிநபர் கடன் பெற்ற பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை உடனே வெளியிடகோரியும்.........டீசல்.,பெட்ரோல் வாடகை மற்றும் மாத சம்பளம் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிட கோரியும்..................@வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்காடியை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற கோரியும்....ஆர்பாட்டம் நடைபெற்றது.....பங்கேற்றவர்கள்......தலைமை.....உ.இளங்கோவன்...புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர்...,திருத்துறைப்பூண்டி......மாவட்ட செயலாளர் ஆர்.செளந்திரபாண்டியன்....மாவட்ட செயலாளர்...M.தியாகராஜன்....ஒன்றிய செயலாளர்கள்....நீடாமங்களம்...சுரேஷ்கண்ணன்...கோராடாசேரி...சதிஸ்குமார்....கூத்தாநல்லூர் சிவக்குமார்...திருவாரூர்..சீனி..செம்மலர்...மட்றும் மாவட்ட ...ஒன்றிய...நகர பொறுப்பாளர்களும்...போது மக்களும்...விவசாய தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி ஒன்றியம், மணலி தொடக்க வெளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து புதிய தமிழகம் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்...மாண்புமிகு..டாக்டர்.க.கிருஸ்ணசாமி.M.D.M.L.A.,அவர்களின் ஆணைக்கினங்க.....மாபெரும் ஆர்பாட்டம்......கோரிக்கைகள்....@௪௦ ஆண்டுகளாக பட்டியல் வகுப்பினரை நியமனம் செய்யாத அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யா கோரியும்..................@தொடக்க கூட்டுறவு வங்கியில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களின் வரவு...செலவுகளை ஒப்படைக்க கோரியும்........@விவசாய இடுபொருட்களை சாதி பாரபட்சமின்றி வழங்க கோரியும்....@2010.....1024..ஆண்டு காலங்களில் தனிநபர் கடன் பெற்ற பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை உடனே வெளியிடகோரியும்.........டீசல்.,பெட்ரோல் வாடகை மற்றும் மாத சம்பளம் தொடர்பான விரிவான அறிக்கை வெளியிட கோரியும்..................@வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்காடியை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற கோரியும்....ஆர்பாட்டம் நடைபெற்றது.....பங்கேற்றவர்கள்......தலைமை.....உ.இளங்கோவன்...புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர்...,திருத்துறைப்பூண்டி......மாவட்ட செயலாளர் ஆர்.செளந்திரபாண்டியன்....மாவட்ட செயலாளர்...M.தியாகராஜன்....ஒன்றிய செயலாளர்கள்....நீடாமங்களம்...சுரேஷ்கண்ணன்...கோராடாசேரி...சதிஸ்குமார்....கூத்தாநல்லூர் சிவக்குமார்...திருவாரூர்..சீனி..செம்மலர்...மட்றும் மாவட்ட ...ஒன்றிய...நகர பொறுப்பாளர்களும்...போது மக்களும்...விவசாய தொழிலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக