ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 மார்ச், 2015

ஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடமை போராளி S.G.முருகையன்தேவேந்திரர் புறக்கணிப்பு ஏன்?



மறைந்த தோழர்.எஸ்.ஜி.முருகையன்
பற்றி நேற்று நான் போட்ட பதிவு
குறித்து இன்று நிறைய்ய விசாரி
ப்புகள்...

ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான
நீங்கள் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்
பற்றி எழுத முடியும்...
என ஆரம்பித்து ஆயிரம் கேள்வி
கள் என்னை நோக்கி...
நான் அய்யா.முருகையனுடைய
வாழ்க்கை சரிதத்தை எழுத வேண்
டுமென தீர்மானித்தது அவர்
ஒரு தூய தமிழர் என்பதற்காகத்
தானே தவிர அய்யா ஒரு கம்யூ
னிஸ்ட் என்பதற்காக அல்ல....
கேள்வி கேட்கும் கம்யூனிஸ்ட்
தோழர்களே...
முதலில் நான் வைக்கும் கேள்வி
களுக்கு பதில் சொல்லுங்கள்...
1) ஒருங்கிணைந்த தஞ்சை
மாவட்டத்தின் கட்சி அலுவலகம்
தஞ்சை கீழராஜ வீதியில் இருக்கி
றது...அந்த கட்டிடத்தை வாங்கு
வதற்கு...தன் பங்களிப்பை செய்து
முன்நின்ற அய்யா.முருகையன்
படுகொலை செய்யப்படுகிறார்...
அந்தக்கட்டிடத்திற்கும்..அய்யா
வுக்குமான உறவு உலகறிந்தது...
குறைந்தபட்சம் அந்தக்கட்டிடத்
திற்காவது அய்யா பெயரைச்
சூட்டியிருக்கலாமே....?
2) மன்னார்குடி கீழப்பாலத்தில்
இருந்த அய்யா.முருகையன்
நினைவு படிப்பகம்.....திடீரென
ஜீவா நினைவு படிப்பகமாக
மாறியது ஏன்....?
3)அய்யாவைக் கொன்ற கொலை
யாளி போஸ் சுதந்திரமாக நடமாட....அய்யாவைக் கொலை
செய்ய மூலகாரணமாக விளங்கிய சேக்தாவூதை...
கொலை செய்த அய்யாவின்
தம்பி .ராதாகிருஷ்ணன் ...ஆயுள்
தண்டனை பெற்று கடலூர் மத்ய
சிறையில் வாடுகிறார்...
அய்யா கொலை வழக்கை கட்சி
ஏன் மேல்முறையீடு செய்யவி
ல்லை...
அய்யாவின் உடன்பிறந்த தம்பி
எஸ்.ஜி.ராதாகிருஷ்ணனை கட்சி
ஏன் காப்பாற்றவில்லை...
4) கீழத்தஞ்சையில் ஏதேனும்
ஒரு கட்சிக்கட்டிடத்திற்கு
அய்யா.முருகையன் பெயர்
வைக்கப்பட்டுள்ளதா....
ஏன் வைக்கவில்லை.
அவர் முதல் பெருந்தலைவரா
யிருந்த கோட்டூர் கட்சி அலுவல
கத்துக்குக்கூட அய்யா பெயர்
வைக்கமுடியவில்லையே...
ஏன்...
5) நான்கு ஆண்மக்கள் அய்யாவி
ற்கு...அவர்களில் ஒருவரான
ரமேசை அதிமுக விற்கு ஏன்
கட்சி போகவிட்டது...?
6)கட்சியால் குடும்பத்தில் பலன்
பெற்ற யாராவது இருக்கிறார்களா?
7) அய்யா நினைவைச் சொல்லும்
வகையில் தமிழகத்தில் ஏதேனும்
ஒன்றைச்சொல்லுங்கள் பார்ப்
போம்....?
8) அய்யா நினைவுதினத்தை
தஞ்சை கம்யூ.கட்சி அலுவலகத்
தில் கூட அனுசரிப்பதில்லையே
ஏன்...?
9) உண்மையிலேயே அய்யா
பெயர் புகழை நிலைநிறுத்த
வேண்டுமென்றால் அதற்கு
இத்தனை ஆண்டு தாமதமா...?
10) தோழர்.நல்லகண்ணு அய்யா
அவர்கள்...
தோழர்.எஸ்.ஜி.முருகையனுக்கு
கட்சி செய்யும் இருட்டடிப்பை
ஏற்றுக்கொள்கிறாரா...?
முடிந்தால் பதில் சொல்லுங்கள்..நன்றி...Anwar Balasingam Singam...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக