ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அம்பேத்கர் சிலை சேதம்: கும்பகோணம் அருகே பரபரப்பு




கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம். சோழபுரம் கடைவீதியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 15.09.2012 அன்று நள்ளிரவில் அம்பேத்கர் சிலையின் தலை பகுதி சேதம் அடைந்துள்ளது. இச்செய-ல் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பந்தநல்லூர், திருப்பனந்தாள், சோழபுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய பகுதிகளில் கடைகளை அடைக்கச்சொல்லி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக