ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மாமள்ளர் இராசராச சோழ தேவேந்திரர்

என் சொந்தங்களுக்கு வணக்கம்... பிரகதீஸ்வரர் பெரிய கோயிலை கட்டி, தஞ்சை தரணியை ஆண்ட நம் கொள்ளுப்பாட்டன் மாமள்ளர் இராசராச சோழ தேவேந்திரர் அவர்களின் 1027 வது சதய (பிறந்தநாள்) விழா... 25.10.2012 வியாழக்கிழமை... அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் அழைப்பது..., மற்றும் சோழமண்டல தேவேந்திரகுல வேளாளர் மக்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக