ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 31 மே, 2015

கள்ளர்கள் .சோழ பரம்பரையா ...?


தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினர் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழிவந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது.ஆகவே, கள்ளர்களை பற்றி வரலாற்றறிஞர்களின் கூற்றை இங்கே எடுத்துரைக்கின்றேன்.

சோசப் சி.கோபர்ட்:-

”கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடிப்பதில், கால்நடைகளைத் திருடுதல், வேவுபார்த்தல், படைத்தொழிலில் ஈடுபடுதல் ஆகும்” என்கிறார்.

தீட்சிதர்:-

கள்ளர்கள் ஒரு கொள்கைக் கூட்டம். அவர்கள் எந்தப் படைகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்” என்கிறார்…

கெமின்சுவே:-
”கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக்கொள்வர். அவர்களது மரபுப் பெயரிலிருந்தே அவர்கள் ஒரு கொள்ளை கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுபாடற்ற பயமறியாத, சட்டத்திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்” எனக் கூறுகிறார்.

வெங்குசாமி ராவ்:-
”பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாக சென்று கொள்ளையடித்தலும் கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு ஒரு பரம்பரைக் குலத்தொழிலாகும். ஆவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” என்கிறார்.

கிருட்டிணசாமி ஐயங்கார்:-

”ஆநதிர பேரரசின் தெற்குப் பகுதியிலிருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியிலிருந்த சிற்றசர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும், அதையடுத்துள்ள பகுதிகளுக்கும், அதன்பின் சோழ நாட்டிற்கும், வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீகக் குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது.அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரைக் {பள்ளர்களை} கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடம் பணம் பறித்தனர். இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.என்கிறார்

செ.எ.அபே டுபாய் :-

”கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப்படுகின்றனர். இவர்கள் திருடுதல், கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். அந்த நாட்டை ஆள்பவரும் அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டுதொட்டுக் குலத் தொழிலாகப் பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளையடிப்பது, திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ, மானக்கேடானது என்றோ அவர்கள் கருதுவதில்லை.அவர்கள் தாம்நடத்தும் தொழிலைப் பற்றியோ குலத்தைப் பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்படுவதில்லை.யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் என கேட்டால் ”நான் கள்ளன்” என்று கூறத் தயங்குவதில்லை என்கிறார்.

1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-

1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.

ஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்…

9 கருத்துகள்:

  1. அஞ்சுக்கும் பத்துக்கும் அய்யா சாமி பாண்டியன் காலுல விழுந்து கும்பிட்டு பிச்ச எடுக்குற பல்ல நாயி நீ வரலாறு பேசுறியா பிச்சகார பயலே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சுக்கும் பத்துக்கும் நாயக்கர் காலை நக்கி பிழைத்தது யார் நாயக்கருக்கு கைக் கூலியா இருந்து பாண்டிய படையை எதிர்தது யார் கள்ளன் மறவன் தானே

      நீக்கு
  2. Dai selvakumar thiruttu KALLA paiya... pallar mallar gal ta thirudi thingara nenga Pandiyara? Kollam court pallar gal tha Pandiyar gal, kallar marapayaluga tirudan kootam nu theerpu koduthuruku. Atha paru da thiruda

    பதிலளிநீக்கு
  3. Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu.....
    Avargalin kadavul kottravai....
    Avargalin vilangu vali ilandha puli..
    Avargalin makkal peyar maravan Marathi...
    Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha year Mannar parambarainu theriyum....

    பதிலளிநீக்கு
  4. Dai thiruttu KALLA mara paiya... nenga pandiyargala illai.... nenga pasu maatinai thirudi maatu Kari sapudura kalavani kootam nu india full ah theriyum

    பதிலளிநீக்கு
  5. யார் தேவர்?
    தேவர் சாதியை சேர்த்தவர்கள்
    நாங்கள் தேவர் சாதியை சேர்த்தவர்கள் என்று சொல்லி திரியும் கள்ளர்களே, உங்களுக்கும் கீழே உள்ள வம்சத்துக்கும் எதாவது தொடர்ப்பு உண்டா,

    செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
    * சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
    * கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
    * கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
    * சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
    * கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
    * வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
    * “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
    * சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
    * பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
    * தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்

    நீங்கள் தேவர் என்று போட்டால் நீங்கள் கள்ளர் சாதியை சேந்தவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா

    ஏன் மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்த எதிர்த்து அரன்சங்கம் , கோர்ட்க்கு போய் தடை எர்ப்படுதிநிர்களே ஏன் மற்ற சாதிக்காரன் தேவர் என்ற சொல்லை அவர்களின் பெயரோடு இணைத்து போடகூடாது என்று உங்களால் தடை வாங்க முடியுமா ? தைரியம் இருக்கா

    பதிலளிநீக்கு