ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம் ..

தமிழக சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும், சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 13.08.2014 திருச்சி மாநகர செயலாளா் சங்கா் அவா்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக