ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை கண்டித்து புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம் ..

தமிழக சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும் சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 18-08-14 கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லட்சுமணப்பாண்டியன் தலைமை வகித்தார்.ஒன்றி செயலாளர் அன்புராஜ்,கயத்தார் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக