ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்...

 ...இன்று( 14-08-2014) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென் தலைமையகத்தில் கட்சியின்பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட அளவில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வில் மாலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட பொருப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்வரன் ..தலைமையில் கலந்துகொண்டணர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக