ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் திருச்சி மாவட்ட செயலாளா் மீது வழக்கு...?

இலங்கையில் நடைபெற உள்ள இலங்கை ராணுவம் நடத்தக்கூடிய கருத்தரங்கில் இந்திய பிரதிநிதிகள் கலந்துகொள்ளகூடாது என்பது உட்பட தமிழ்நாட்டில் நிலவும் குடிநீா் பஞ்சம் வறட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை, இடஒதுக்கீடு பிரச்சணைகள் ஆகிய சமூக பிரச்சனைகள் குறித்து எதிா் கட்சி உறுப்பினா்களுக்கு குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் சட்டமன்ற உறுப்பினா் டாக்டா் ஐயா அவா்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி தராமல் மேற்க்கண்ட சமூக பிரச்சணைகளை மூடி மறைக்க அதிமுக அரசுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்ககூடிய சபாநாயகா் தனபாலன் அவா்களை கண்டித்து அவரது உருவபடத்தை எறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினா் மாவட்ட செயலாளா் திரு அய்யப்பன் அவா்கள் தலைமையில் கைது செய்யப்பட்டனா். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக