ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 15 பிப்ரவரி, 2012

பசுபதி கொலை: ஒருவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, 38. இவர், பசுபதிபாண்டியன் ஆதரவாளராக இருந்தார். பிறகு, பகுஜன் சமாஜ், ஜான் பாண்டியன் கட்சிகளில் பொறுப்பில் இருந்தார்.ப”பதி பாண்டியன் கொலையாளிகளுக்கு வீடு பார்த்து கொடுத்த நிர்மலாவை, சுபாஷ் பண்ணையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் மீது அம்பாத்துரை, திண்டுக்கல், தாடிக்கொம்பு ஸ்டேஷன்களில் மிரட்டல், வழிப்பறி, வழக்குகள் உள்ளன. கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர், மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக