ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடவில்லை: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடவில்லை. ஜான் பாண்டியன் போட்டியிட்டால், அவர் கேட்டால் ஆதரவு கொடுப்போம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக