ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

தேர்தல் விதிமீறல் : கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு




சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று குருவிகுளம் ஒன்றியம் பழைய அப்பனேரி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறை மீறி அந்த கிராமத்தில் கட்சிக்கொடி ஏற்றியதோடு தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டாராம். இது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என கூறி டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகிய இருவர் மீது திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக