ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர் பாண்டியரா?



மறவர் பாண்டியரா?
===================
நூல்        : சேதுபதி சரித்திரம்
ஆசிரியர்: ஹரப்பா தியாகராஜன்
பக்           : 677 , 680 , 681 , 682 , 685 , 689
ஆய்வு பொருள்: செப்பேடுகள்
நமது விவாத தலைப்பு: சேதுபதியின் பட்டங்கள்
* மூவராயக் கண்டன் — மூவேந்தர்களுக்கு எதிரியானவன்
* வைகை வளநாடன் கொட்டம் அடக்கி – பாண்டியனின் கொட்டம் அடக்கியவன்
* ஆரியமானம் காத்தான் – ஆரியர்களின் மானத்தை காத்தவன்

(எமது கேள்விகள்:)
=> மறவர்கள் செதுபதியையே மன்னராக கொண்டவர்கள், அவர்களுக்கே அடி பணிந்தவர்கள். மறவர்களும், சேதுபதியும் பாண்டியன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மேலே உள்ள பட்டங்கள் எதிராக அல்லவா சொல்கின்றன.?

=> விஜயநகர மன்னர்களுக்கு மேலே சொன்ன அதே பட்டங்கள் உள்ளதே. எப்படி? பாண்டியனை எதிர்த்தவன் இப்படி பட்டங்களை வைத்துகொள்வதில் அர்த்தம் இருக்கு. ஆனால் ‘நான் தான் பாண்டியன்’ என்று சொல்பவனுக்கும் அதே பட்டமா?

இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள். :-)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக