ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

டாக்டர் கிருஷ்ணசாமி


அன்புள்ளம் கொண்ட எனது அருமை நண்பர்களே என் குல சொந்தங்களே நாளை தந்தி தொலைக்காட்சியல் காலை 10 மணிக்கும் இரவு 10 மனிக்கும் தமிழின போராளி டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள் ஏன் திமுகவுக்கு ஆதரவு போடுத்தோம் என்பதை பற்றி தெளிவாக காரசாரமாக பேசுகிறார் என் இன சோந்தங்களே தவறாமல் பார்க்க உங்களை அன்புடன் வேண்டுகிறேன் முடிந்தவரை இந்த தகவலை நண்பர்களுக்கு சொல்லுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக