ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மூவேந்தர்கள் வந்தேறிக் கூட்டமாம்!: சொல்வது கள்ளர்



மூலக் கட்டுரை: http://www.thevarthalam.com/thevar/?p=2681

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளேPosted on 23/02/2013 by குவைத் பாண்டியன்பள்ளர்கள் என்றும் மள்ளர்கள் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தானே சுத்த தமிழினம் என்றும் மற்றவர்களை வந்தேரிகள் என கூறும் பள்ளர்களை பற்றி இக்கட்டுரையில் ஆதாரபூர்வமாக கான்போம்.

யார் தான் தமிழர்கள்??

நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல மரபனு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எடுத்து காட்டாக வெள்ளாளரை எடுத்துக்கொள்வோம்.

வெள்ளாளர்-தமிழ்நாடு மேனன்-கேரளா(மன்றாடி வெள்ளாளர்) ரெட்டி-ஆந்திரா கவுடா-கர்நாடகா துளு பிலால்(அ) ஷெட்டி- துளு இவர்கள் அனை வரும் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-விவசாயம்.

இதை போல் நாடார் என்பர்கள் குமரி நாட்டின் இறுதிக்குடி என்று கூறும் இவர்களும் தென்னாடு முழுவதும் வேர பெயர்களில் உள்ளனர். நாடார்-தமிழ்நாடு ஈழவர்,தியர்-கேரளா கூடு-ஆந்திரா இடிகா-கர்நாடகா வில்லவா- துளு துருவர்-சிங்களம் இவர்கள் அனை வரும் நாடார் இனத்தை சார்ந்தவர்கள் தொழில்-பனை தென்னை மர தொழில்.

இதை போல் பறையரை எடுத்து கொள்வோம்.பறையர்-தமிழ்நாடு புலையர்-கேரளா சாம்பான்ஸ்-ஆந்திராஇதை போல தான் பள்ளர் இனமும் இந்தியா முழுவதும் வேறு வேறு பெயர்களில் உள்ளனர். பள்ளர்-தமிழ்நாடு செருமார்(சேரிமார்)-கேரளா மலாஸ் (அ) மள்ளா-ஆந்திரா கோலியாஸ் -கர்நாடகா மஹரா-மஹரஷ்டிரா போன்றுஆந்திர மலாஸ் (அ) மள்ளா என்ற இனத்தவரே பள்ளர்கள்:

அந்திர மலாஸ் என்பவர்கள் விவசாய கூலிகளாக இருப்பினும் காகித்திய மற்றும் விஜயநகர பேரரசுகளில் போர்வீரர்களாக பனியாற்றி உள்ளனர். இவரகள் ஆந்திர ஆதிதிராவிட மக்கள் தொகை ஆதாவது அந்திர தாழ்த்தபட்டவர்களில் 90% உள்ளனர். இவர்கள் தமிழக பள்ளர் பறையரை தன் இனத்தவர்கள் என கூறும் ஆதரங்களை கூறுகின்றன.இவர்கள் விஜயநகர பேரரசு தமிழகத்தில் குடியெற்றத்திர்காண ஆதாரங்கள் ஒரிரு இடங்களிலே கானப்படுகின்றன.

அவை இன்றும் ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்த பட்டவர்கள் பள்ளர்களே.அதனால் தான் நாயக்க பேரரசு காலத்தில் பள்ளு என்ற இலக்கியம் உருவாக பள்ளர்கள் ஊக்குவிக்கபட்டனர்.இன்று உள்ள மலாஸ் இனத்தவர்கள் தான் நக்சல் எனற போராளி கும்பலில் அதிகமாக கானபடுகின்றனர் இவர்கள் ஆதிக்க சமுதாயரான ரெட்டி,நாயுடு முதிலியவர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். இவர்கள் பள்ளர்களை தம் இனம் என கூறும் விக்கி மூலத்தை கீழே கொடுத்துள்ளேன்.

புதுகோட்டை கல்வெட்டொன்று :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு ‘காரையூர்ப் பறையன்’ என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர்.

இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். ‘குதிரைக்கிப் புல்லிடும் பறையர்’ என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் ‘உழப்பறையர்’ என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை ‘அரையன் அணுக்க கூவன் பறையனேன்’ என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது.

(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.

மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வதுமலாஸ் என்ற பள்ளர்கள் இனத்தையும் அவர்கள் விக்கிபிடியா மூலத்தையும் பார்ப்போம்:Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh. Mala is derived from the Sanskrit malla, which means wrestler. They are one of the dominant Dalit castes in Andhra Pradesh, the other being Madigas.According to Government of India census data from 2001,Malas constitute a total of 41.6 percent (5,139,305) of the scheduled caste population of the state. They are largely concentrated in the Coastal Andhra region. During the Adi-Andhra movement of the 1930s, several Mala caste people, including few Madigas, especially from coastal Andhra called themselves as ‘Adi-Andhra’ and were recorded in the census with the ‘Adi-Andhra’ caste name akin to Adi Dravida of Tamil Nadu. (Adi-Andhra is synonym word instead of using MALA or Madiga, in Adi-Andhra Malas are 90% and 10% belonged to Madiga caste). In the ancient times, Malas were mostly village watchmen or hardworking laborers. They were skilled workers too and were also recruited by the British Army because of their martial skills. Presently they don’t have a specific caste profession and can be seen in many professions. The Mahars in neighbouring Maharashtra are akin to the Malas and the two dominant dalit castes in Tamil Nadu, Paraiyar and

Pallar, tend to claim the inter-relation with the Malas,Mahars and Pulayas.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:

    இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் ‘மூளை இல்லாதவர்கள்’ என்று மீண்டும் ஒரு தடவை உறுதிபடுத்தியுள்ளனர். முதலில் இவர்கள் காட்டக்கூடிய ‘மலாஸ்’ என்ற சொல் பற்றிய விளக்கத்தைப் பார்க்கலாம். 'மலா' என்றால் இவர்கள் மள்ளா என்று அர்த்தம் கொடுக்கிறார்கள். இதில் மறுக்க ஒன்றும் இல்லை (விக்கி அடிப்படையில்). மலா என்றால் மல்லா என்பதுதான் நேரிடையான அர்த்தம் என்ற போதும் அதைச் சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை. 


    ஏனென்றால், முன்பு ஒரு கட்டுரையில் (மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு) 'மல்லர்' என்றால் 'முக்குலத்தோர்' என்றும், 'மள்ளர்' என்ற 'பள்ளர்' என்றும் சொல்லி தங்களது அதிபுத்திசாலித்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள்தான் இவர்கள். மலா என்பது மல்லா என்று நேரிடையாகச் சொன்னால் எங்கே தங்களின் முந்தைய உளரலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று மள்ளா என்று சொல்லி விட்டனர். இதனால் ஒன்றும் பாதகம் இல்லை. மல்லர் மற்றும் மள்ளர் என்பது பள்ளரைக் குறிக்கும் என்பதை தெளிவாக்கி விட்டனர். ஏனெனில், இந்தக் கட்டுரையில் காட்டக்கூடிய மலா அல்லது மள்ளா(மல்லா) என்பது பலம் பொருந்தியவனைக் குறிக்கும் என்றும்,அது பள்ளர்கள் என்றும் தெளிவாக உணர்த்தி உள்ளனர். 


    இதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் (மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு). இவர்கள் காட்டக்கூடிய விக்கிபீடியாவிலும் இவர்கள் சொல்கின்ற மள்ளா(மல்லா) என்ற வார்தையின் அர்த்தம் பலவான்(மற்போர் புரிபவன்) என்றே காட்டப்பட்டுள்ளது. இதனால்தான் இடைக்காலச் சோழர்களின் கல்வெட்டுக்கள் அனைத்திலும் சோழமன்னர்களின் மெய்கீர்த்திகளில், சோழர்கள் ‘வன்மரான’ அதாவது பலம்பொருந்திய இராசராசசோழன், வன்மரான இராசேந்திர சோழன் என்றவாறே குறிக்கப்பட்டுள்ளனர்.அடுத்து மலா என்பது மள்ளா என்பதற்கு இணையானது என்பதைச் சொல்லி(விக்கிச் செய்தி) அதன் அடிப்படையில் மள்ளரான பள்ளர்கள் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேரிக்கூட்டம் என்று விளக்கியுள்ளனர். அதாவது,மலாஸ் என்போர் ஆந்திரமக்கள், அதன் அடிப்படையில் அதற்கு இணையான மள்ளா(மல்லா) என்பவர் ஆந்திராவைச் சார்ந்தவர்கள். அதாவது, மள்ளா என்ற பள்ளர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேரிகள் என்பதுதான் இவர்கள் வாதம்


    இந்த புத்தி பேதலித்த வாதத்தை அவர்கள் வாயிலாகவே அலசுவோம்.    

  "இந்த மள்ளா என்ற பள்ளர் யார் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்?"

   "வந்தேரிகளான விசயநகர ஆட்சியர்கள் காலத்தில்."

   "அதாவது, கி.பி.12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குப் பின்பு. "

   "ஆம்"

   "அப்படியென்றால், அதற்கு முன்பு தமிழ்நாட்டில் மள்ளர் என்போர் நிச்சயமாக இல்லை என்பதுதான் அர்த்தம்.சரிதானே கள்ளர்களே....?" 


    நிற்க.இதை உண்மைத் தமிழன் யாராவது ஏற்பார்களா? இந்தக் கருத்தைச் சொல்பவர்கள், அதை ஏற்பவர்கள், அதை உண்மை என ஒப்புக்கொள்ளுமாறு விடாது முயற்சிப்பவர்கள் அனைவரும் நிச்சயமாக வந்தேறிக்கூட்டங்கள் அதாவது, தமிழினத்தின் எதிரிகள் என்பது இதனால் விளங்கும். இதன் காரணத்தால்தான் இவர்கள் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் இனத்தை அந்நியராகச் சொல்லி அதில் குளிர் காய முயற்சி செய்து கொண்டுள்ளனர். 


(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில் 'மள்ளர்கள்' அவரின் வழித் தோன்றல்களான மூவேந்தர்கள்,பல்லவர்கள் வந்தேறிகளா, இல்லை இந்த மண்ணின் மைந்தர்களா என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.)

 சங்ககால மள்ளர்கள்(மன்னர்கள்):

* சோழன் நெய்தலங்கானல் இளஞ்செட் சென்னி 

“ மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறநானூறு பாடல் 10)

* கோப்பெருஞ்சோழன் 

“ முழுஉ வள்ளுரம் உனக்கும் மள்ள” (புறநானூறு பாடல் 219)

* இதேபோன்று, மள்ளன் ‘பாண்டியன் வழுதி’ (புறநானூறு பாடல் 388)

* சேரமன்னர்கள் (பதிற்றுப்பத்து 38,43,63...)

என மள்ளர் வரலாற்று சுவடுகள் ஏராளம்.

சங்கத் தமிழ் புலவர் பெருமக்கள்: 

  மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், அம்மள்ளனார், கடுவன் மள்ளனார்,கடுவன் இளமள்ளனார்....

கள்ளர்கள் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த வந்தேறிக் கூட்டமா? என்ன முட்டாள்தனமான வாதம்!. 


    இருப்பினும் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். மள்ளர்/மல்லர் என்போர் தமிழ் தலைக்குடி மக்கள் எனில், இவர்கள் எப்படி ஆந்திராவில்? அதுவும் மலாஸ் என்ற பெயரில்?. இதோ பதில். இந்த தமிழ் தலைக்குடியான மள்ளர் குடி இந்தியா முழுமைக்கும் பரவியுள்ளது. ஆந்திராவில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும், நேபாளத்திலும் ஏன் உலகம் முழுதிலும் இந்த மள்ளரான பள்ளர்குடி பரவியுள்ளது என்பதுதான் நிதர்சனமானது.

     யார்தான் தமிழர்?? என்ற தலைப்பின் கீழ் இவர்கள் காட்டக்கூடிய பட்டியலில் கூட நேர்மை இல்லை. அதாவது, பறையர் என்போர் கேரளத்தின் புலையர் என்பதாகக் காட்டியுள்ளனர். இதுபுலையர் கிடையாது புலயர் அதாவது புலம் என்றால் நிலம் அந்த நிலத்திற்கு உரியவர் புலயர். இந்தப் புலயர் என்போர் பள்ளர். அது பறையர் கிடையாது. அதேபோன்று செருமார் என்றால் சேரமார்(சேரன்) என்று அர்த்தம். அது சேரிமார் கிடையாது.


    கீழேயுள்ள கல்வெட்டுச் செய்தி வந்தேரிகள் (சேதுபதிகள்) தமிழ்நாட்டின் பூர்வகுடியான பள்ளர்களை ஒடுக்கிய செய்தியைக் காட்டுகிறதா அல்லது பள்ளர்களை வந்தேரிகள் என்று காட்டுகிறதா? பார்வையாளர்கள் முடிவிற்கே இதை விட்டுவிடுகிறேன்.

(தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர்.


மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது 

---தென்குடும்பன்----


பின்னிணைப்பு:
    'பள்ளர்கள் வந்தேறிகள்' என்ற இந்த கட்டுரை எழுதியவர்கள் எத்துனை நேர்மையானவர்கள் என்று அறிந்து கொள்ளவும், 'பள்ளர்களை' பற்றி இப்படி உளறிக் கொட்ட இவர்களுக்கு யோக்கிதை இருக்கா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் இதோ:

*  ஊர் உலகமே பள்ளரே தேவேந்திரன் என்று ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த தேவேந்திரன் என்பது எங்களுக்கு உள்ள பட்டம் என்று இந்த கட்டுரை எழுதியவர் போட்டாரே போடு பார்க்கலாம். அறிவுலகமே ஒரு கணம் அசந்து தான் போய்விட்டது. (மேலும் அறிய:) :-)

* தேவர் என்பது பட்டம். அது சாதி அல்ல என்று நிறுவிய பின்பும், அது தாங்கள் மட்டுமே என்று இன்றும் இந்த கட்டுரையாளர் சாதிக்கும் கயமைத்தனம்.(மேலும் அறிய)

* மேலே சொல்லப்பட்ட 'பள்ளர்கள் ஆந்திர பூர்வீக குடிகள்' என்ற எழுதப்பட்ட கட்டுரைக்கு, மள்ளர்கள் சார்பில் பதில் பின்னூட்டம் ,கட்டுரையாளரின் வலைத் தளமான 'தேவர் தளத்தில்' இடப்பட்டது. வழக்கம் போல அதை அவர்கள் பிரசுரிக்கவில்லை. அத்துணை நியாயவான் இந்த கட்டுரையை எழுதிய கள்ளர். அந்த பின்னூட்டத்தை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
======================================
கடுங்கோன் பாண்டியன் says:
Your comment is awaiting moderation. 
27/02/2013 at 9:56 PM
“பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற செய்தியில் சிறிதும் ஐயமில்லை. நாயக்கர்களும் மற்ற தெலுங்கு சாதியினர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே என்பதிலும் ஐயமில்லை. பொதுவாக வேளாளர்கள்(பிள்ளை சாதியினர்) சோழ நாட்டிலிருந்தும், மறவர்கள் இராமநாதபுரத்தில் இருந்தும், சாணார்கள் இலங்கியில் இருந்தும் வந்தவர்கள் என்று கருத்தைப் படுகிறது. ஆனால், பள்ளர்கள் நாட்டிற்குள் குடி வந்தவர்கள் என்ற செவி வழிக்கதை கூட எக்காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்க உண்மையாகும். நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும், கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே திருநெல்வேலிப் பகுதியில் பள்ளர்கள் இருந்தார்கலேனக் கொள்ளலாம்” — பிசப் கால்டுவெல், தென்பாண்டி திருநாடு அல்லது திருநெல்வேலி வரலாறு, மொழியாக்கம் பேரா.ந.சஞ்சீவி, பேரா. கிரிட்டின சஞ்சீவி, ப.5-6.

@@@@@@@@@@@@@@
குறிப்பு: வழக்கம் போல மேலே உள்ள கமெண்ட்டும் பிரசுரிக்க பட மாட்டாது என்று எங்களுக்கு தெரியும். அதை பற்றி நாங்கள் கவலைப் பட போவதில்லை. இந்த கட்டுரைக்கும் தக்க மறுப்பு ‘மறுப்பு களத்தில்’ (http://maruppukalam.blogspot.com/) விரைவில் இருக்கும்.
Reply
======================================


  மேற்சொன்ன தகவல்களில் இருந்து காலம் காலமாய் எப்படி முக்குலத்தோர் சரித்திர பொய்களை,வரலாற்று திரிப்புகளை திட்டமிட்டே அரங்கேற்றி வருகின்றனர் என்பதை எளிதில் உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக