ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin ' 

மேலை நாட்டு கிருத்தவ சமய நெறியாளரான மார்ட்டின் கிபி 1719 இல் தனது தலைமையிடத்திற்கு தான் எழுதிய மடலில் மறவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     "கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மறவரது அன்றாடத் தொழிலாகும். இவற்றைத் தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொளவதில்லை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக