ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து… எம்.சி.ஆர். என எல்லோராலும் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் மகன் இராம்சந்தர் மேனனை ‘மலையாளி’ எனக் கடித்துரைத்த கருணாநிதி, மலையாளியான எம்.சி.ஆருக்குத் தமிழகத்தை ஆள எந்தத் தகுதியும் இல்லையென்றும் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு எதிர் வினையாக எம்.சி.ஆர்., ‘நான் மலையாளிதான், நீ யார்?’ என வினவியதோடு, அதற்கு விடையும் தந்தார். ‘ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி’ என்பதே எம்.சி.ஆர். கொடுத்த வினா எதிர் விடையாகும். இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். ‘கள்ளர்களின் பூர்வீர்கம் இராமநாதபுரம்’ என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா’ என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைக் கண்டித்துத் தமிழர் வரலாற்றுப் பேரறிஞர் இரா.தேவ ஆசீர்வாதம் அவர்கள், “கள்ளர்களின் பூர்வீகம் இராமநாதபுரம் என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா” என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைத் தெலுங்கர்தான் எனத் தெளிவுபடுத்தினார். இந்தச் செய்தியை அரிமாவளவன் தனது ‘வேர்கள்’ இதழ் மூலமாக மூலை முடுக்கெல்லாம் வேகமாகக் கொண்டு சென்றார். மள்ளர் மீட்புக் களத்தின் வெளியீடான மண்ணுரிமையும் கருணாநிதி தெலுங்கர் என்பதை பரப்புரை செய்து கருணாநிதியை பதறடித்தது. அண்மைக் காலத்தில் ஆரியப் பிராமணனான ‘சூனாசாமி’ என அழைக்கப்படும் சுப்பிரமணிய சாமி என்ற தமிழ்ப் பகைவன்கூட கருணாநிதியை, “அவர் தமிழர் அல்லர்; அவர் ஒரு தெலுங்கர்” என்பதைப் போட்டுடைத்தான். இந்தச் செய்தி சூனியர் விகடனில் பதிவாகிக் கருணாநிதியைக் கதிகலங்கச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையில் வாடிய மு.கருணாநிதியின் முதல் திருமணத்திற்குத் தாலி வாங்கிக் கொடுத்த பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா ‘நாத்திகம்’ இராமசாமி அவர்கள் கருணாநிதியின் தமிழ் மொழி, இன நலன்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளைக் கண்டு மனம் பொறாமல், கருணாநிதி ‘தமிழ்ப் பகைவர்’ என்பதைத் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, தான் நடத்தி வந்த ‘நாத்திகம்’ என்னும் இதழினூடாகக் ‘கருணாநிதி ஒரு தமிழர் அல்லர். அவர் ஒரு தெலுங்கர்’ என்பதைப் பேரறிவிப்புச் செய்தார். இருப்பினும், இதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாமல் கருணாநிதி தனக்கேயுரிய பாணியில் கமுக்கம் காத்து வருகிறார். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் என ஒப்பாரி வைத்துத் திரியும் தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும். இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே! ‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும். தி.மு.க.வில் இருந்த முன்னணித் தலைவர்களெல்லாம் தங்களது பெயரினைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்த போது, இராமையா தன்னுடைய பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி தன்னுடைய பெயரை நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி தன்னுடைய பெயரை வீரமணி என்றும் தமிழ்ப்படுத்தி மாற்றிக் கொண்ட போதிலும், கருணாநிதி அதற்கும் மறுத்து விட்டார். தனது மகனான மு.க.அழகிரியின் பெயரின் பின்னொட்டாக இருக்கும் ‘கிரி’ என்பது தமிழ்ச் சொல்லல்ல. மு.க.ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் அல்ல. பேரக்குழந்தைகளின் பெயரான தயாநிதி, கலாநிதி, உதயநிதி என்பதும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர். தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர். அண்மையில் ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத்தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி. ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி. தி.மு.க அமைச்சரவையில் உள்ள கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே! கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளில் தெலுங்கில் ஜெமினி, மலையாளத்தில் சூர்யா, கன்னடத்தில் உதயா, தமிழகத்திலோ சன் டி.வி! என்னே! மொழிப்பற்று… இது மட்டுமன்றி, சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி. நமது தாய்த்தமிழ் மொழியை அழிப்பதும், தமிழ்ப்பண்பாட்டை ஒழிப்பதும் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளின் தலையாளப் பணிகளாகும். “தமிழை ஆட்சி மொழியாக்குவேன்” என்ற ஒரே தீர்மானத்தைப் பல தி.மு.க. மாநாடுகளில் பலமுறை நிறைவேற்றித் தமிழர்களைக் கோமாளிகளாக்கி – ஏமாளிகளாக்கி ஆட்சிக் கட்டிலில் அதிக ஆண்டுகள் அமர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கர் மு.கருணாநிதி, தமிழை ஆட்சி மொழியாக்காமல் அதனை அழிக்கும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனக் கூவிக், கூவித் தமிழர்களிடம் கூழைக் கும்பிடு போட்டுத் தமிழர்களை ஏமாற்றி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் அதிகாரத்தைத் தமிழர்களிடமிருந்து பறித்துக்கொண்ட தெலுங்கர் மு.கருணாநிதி, இன்று தமிழர்கள், “எங்கே தமிழ்? எதிலே தமிழ்?” எனத் தங்களின் தாய் மொழியைத் தமிழ் மண்ணிலேயே தேடித் திரிய வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கியுள்ளார். தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்கள்’ என இழிவுபடுத்தியவர். தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் ‘கருணா’நிதியின் நயவஞ்சக நரித்தனத்தை இவ்வாறு பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம். நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட தமிழினம் தனது கால ஓட்டத்தில் இதுவரைக் கண்டிராத பெரும் பகை – தீராப் பகை திராவிடர்-தெலுங்கர் மு.கருணாநிதியே! என்பதை எமது மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், தனது குடும்ப நலன் ஒன்றிற்காகவே தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் இவர், மீண்டும் தமிழர்களைக் கேணைக் கிறுக்கர்களாக்கவே ஈழத்தமிழர்களைக் கொண்டு குவித்த வெற்றி விழாவினை இராசபட்சேவின் ஆசியோடும், சோனியாவின் ஆதரவோடும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்னும் பெயரில் கோவையில் கொட்டமடித்து மள்ளர் குலத்தில் பிறந்த மொழில் பேரறிஞர் பாவாணரை இருட்டடிப்புச் செய்த ‘மு.க.’வை மூக்கறுத்து மூத்தத் தமிழ் குடி நாம் என்பதை நிலை நாட்ட வேண்டியது நாம் விரும்பியோ, விரும்பாமலோ காலம் நம்மிடம் கையளித்துள்ள கடமையாகும். தமிழ்ப் பகைவரான மு.கருணாநிதி தமிழ் முதுகுடி மக்களான தேவேந்திர குல வேளாளர்களுக்கு நண்பரா? பகைவரா? என்பது குறித்துப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது இக்காலக் கட்டத்தின் மீத் தேவையாகும். 1). தேவேந்திர குல வேளாளர்களின் எழுச்சித் தலைவரும், ஈக வேங்கையுமான மாமள்ளர் இம்மானுவேல் சேகரனை, 1957 செப்தம்பர் 11 இல் பரமக்குடியில் வெட்டிப் படுகொலை செய்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்த கொலைகாரர்களை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தண்டித்திருந்தது. 1967 இல் தி.முக. ஆட்சிக்கு வந்தவுடன், அண்ணாத்துரைக்குக் கடும் அழுத்தம் கொடுத்த கருணாநிதி, தனது அரசியல் ஆதாயத்திற்காக மாவீரர்.இம்மானுவேல் சேகரனை வெட்டிப் படுகொலை செய்த, நீதிமன்றத்தால் வாழ்நாள் தண்டனை வழங்கப்பெற்று சிறையிலிருந்த மறவர்களை உடனடியாக விடுதலை செய்து, தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரான தனது முதல் சாதனையை-சதிச் செயலை நிறைவேற்றினார். 2). 1968 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் வந்தேறி வடுகன் கோபாலகிருட்டிண நாயுடு என்ற தெலுங்கனால் 18 மள்ளர்கள், 26 பறையர்கள் என 44 தமிழர்கள் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 44 தமிழர்களை எரித்துக் கொன்ற ஆந்திர அகதி, தெலுங்கன் கோபாலகிருட்டிண நாயுடு உள்ளிட்ட 23 கொலைகாரர்களையும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கர் மு.கருணாநிதி திட்டமிட்டு விடுதலை செய்தார். வெண்மணி நிகழ்வீல் தீக்காயம் பட்டு உயிர் தப்பிய தேவேந்திர குல மக்களை நாகை அரசு மருத்துவனையில் நேரடியாக நலம் விசாரிப்பது போல் சென்று, அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்தார் இந்த கருணாநிதி. அப்பகுதித் தேவேந்திர குல மக்கள் கம்யூனிசுடு கட்சியின் வாக்கு வங்கயி‘கத் திகழ்ந்ததால், தெலுங்கர் மு.கருணாநிதி தனது தமிழர் விரோதத்தை இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டார். இந்த வழக்கினை விசாரனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கணபதி பிள்ளை விசாரணை ஆணையத்தால் “கோபாலகிருஷ்யநாயு மிகப் பெரிய மிட்டாதாரர்; கார் வைத்திருப்பவர்; அவர் இந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டார்;” என்று சொல்ல வைத்தவர் இந்தக் கருணாநிதி. 3). 1989 இல் தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம் பகுதிகளில் கருணாநிதி தனது கட்சிக்காரர்களான முத்துமனோகரன், மணிமாறன் போன்ற கள்ளர்களைக் கொண்டு தேவேந்திர குல மக்களுக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்தியவர். கலவரத்திற்குக் காரணம் யார்? என்று விசாரணை செய்வது போல் நாடகம் ஒன்றினையும் ஆடினார். கருணாநிதியின் அந்த நாடகத்தை நம்பிய தேவேந்திர குல மக்கள், கலவரத்தை நடத்தி வரும் கள்ளர்களின் பெயர்ப் பட்டியலோடு கூடிய புகார் மனுவினைக் கருணாநிதியின் கொடுத்தனர். ஆனால் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை. இந்தச் சாதிய மோதலை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாசுகரன் விசாரணை ஆணையமும், கருணாநிதியின் குரலையே எதிரொலித்தது. இந்தச் சாதிய மோதலில் கருணாநிதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கண்டமனூர் காவல் நிலையத்திற்குள் வைத்துக் கைது செய்து கொண்டு சென்ற 10 ஆம் வகுப்புப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், 8 ஆம் வகுப்புப் படித்து வந்த ஒரு மாணவி உட்பட ஐந்து தேவேந்திரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அன்றையக் காலக்கட்டத்தில் தேவேந்திர குல மக்கள் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்ததாலேயே கருணாநிதி இவ்வாறானதோர் கொடூர நடவடிக்கைகளில் இறங்கித் தேவேந்திர குல மக்களை அழிக்கும் வேலையைச் செய்தார். 4). 1989 இல் ‘தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தி’ என்று பேசிய கருணாநிதி பின்னர் ‘தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி’ என்றும், ‘தலித்துகளின் சம்பந்தி’ என்றும் கூறித் தேவேந்திர குல மக்களைக் கேவலப்படுத்தினார். தற்போது ‘ஆதி திராவிடர்களின் சம்பந்தி’ எனக்கூறி தேவேந்திர குல மக்களை அவமானப்படுத்தி வருகிறார். கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தியா? தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த காந்திமதி, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அழகிரியும், காந்திமதியும் காதல் திருமணம் செய்து கொள்ளப் பெருந்தடையாக இருந்தவர்தான் இந்தக் கருணாநிதி. அழகிரி, தேவேந்திர குலப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது என்பதற்காகப் பல மறைமுகமான அளிம்பு வேலைகளை நடத்திப் பார்த்தார் இந்தக் கருணாநிதி. ஆனால் அது பலிக்கவில்லை. “நீ, அழகிரி, காந்திமதியை வாழ விடாமல் தடுத்தாலோ, கெடுத்தாலோ உன்னால் தமிழகத்தை ஆள முடியாது. தமிழ் நாட்டிற்குள்ளும் நீ அரசியல் செய்து வாழ முடியாது. உனது சமத்துவ வேடம் கலைந்து விடும். உனது திராவிட அரசியல் தொலைந்து விடும்” என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் கருணாநிதியைக் கடுமையாக எச்சரித்தார். அதன் பின் அழகிரி, காந்திமதி திருமண விடத்தில் மூக்கை நுழைக்காமல், மு.கருணாநிதி ஒதுங்கிக் கொண்டார். கருணாநிதியின் “தேவேந்திர குல மக்களுக்கு நான் சம்பந்தியாகி விட்டேன் என்ற பேச்சைத் தேவேந்திர குல மக்கள் அருவருக்கத்தக்க பேச்சாக நினைத்துக் கண்டித்ததற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வண்ணம் இப்போது நடத்து கொண்டிருக்கிறார்” என்று போடி, தேவாரம் சாமி மோதல்களின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர். இராமதாசு அவர்கள் சூனியர் விகடனுக்கு அக்டோபர் 18, 1989 பக்கம்-13) அளித்த நேர்காணலின் போது தெரிவித்த மேற்கண்ட செய்திகளும் நினைவிற் கொள்ளத்தக்கவை. 5). தேவேந்திர குல மக்களைத் தாழ்த்தப்பட்டோர் எனப் பேசிப் பேசியே தரம் தாழ்த்தி வரும் தெலுங்கர் மு.கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனில், ஏன் தாழ்த்தப்பட்டார்கள்? எதற்காகத் தாழ்த்தப்பட்டார்கள்? எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? எந்த வகையில் தாழ்த்தப்ட்டார்கள்? எந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டார்கள்? என்பது குறித்து எவ்வித விளக்கமும் கொடுக்காமல் தேவேந்திர குல மக்களுக்குத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்ற முத்திரை குத்தி அரசியலிலும், பொருளியலிலும், முன்னேற விடாமல் முடக்கி வைத்தவர். தேவேந்திர குலத்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றால், கருணாநிதியின் குலத்தவர்கள் உயர்த்தப்பட்ட சாதியினரா? தேவேந்திர குல வேளாளர்களை விடத் தமிழ் நாட்டில் உள்ள பிற சமூகங்களை அனைத்தும் எந்த வகையில் உயர்ந்தவை? கல்வியிலா? சம்கத்திலா? அரசியலிலா? பொருளியலிலா? வீரத்திலா?? இது குறித்தும் கருணாநித எவ்வித விளக்கமும் இதுவரை சொல்லவில்லை. ஏர்த்தொழிலையும், போர்த் தொழிலையும் குலத் தொழிலாகக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களைத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்திய கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்களை விட எந்த அடிப்படையில் குற்றப்பரம்பரையினரான கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சீர் மரபினரையும், ‘காணாமை’ என்னும் சமூக இழிவுகளைக் கடந்து வந்த சாணார், வண்ணார், அம்பட்டர் முதலிய சாதியினரையும், உயர்ந்த சாதியாகக் காட்டிக் கொள்ளும் திராவிட கழிசடை மு.கருணாநிதி, இதற்கும் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. தமிழர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சாதிய மோதல்களை உருவாக்கி, தமிழர் ஒற்றுமையை சிதைத்து, தனது குடும்ப அரசியலைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ‘நாதசுர கலைஞர்’ மு.கருணாநிதியின் யோக்கியமற்றத்தனம் வீழ்த்தப்பட வேண்டும். 6). Scheduled Caste என்பதற்கு ‘பட்டியல் சாதி’ என மொழி பெயர்க்காமல் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று தவறான மொழி பெயர்ப்பைச் செய்த தெலுங்கர் மு.கருணாநிதி தற்போது Scheduled Caste என்பதற்கு ‘ஆதி திராவிடர்’ என்று மொழியாக்கம் என்ற பெயரில் மொழி அழிப்பு வேலையையும், இன அழிப்பு வேலையையும் ஒரே வேளையில் செய்து முடித்துள்ளார். திராவிடம் என்பதே இல்லாததை இருப்பதாகக் காட்டும் போலித்தனம் என்பதைக் கருணாநிதிக்கு உணர்த்திய பின்பும், திராவிடம் என்று கூறித் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் காலித்தனம் என்பதைத் தமிழர்களுக்கு உண்ரத்திய பின்பும், தற்போது கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களையும், ஆதி திராவிடர்களாக்கிப் பார்க்கத் துடிக்கின்றனர். வந்தேறிகள் திராவிடர்கள் என்று அரசியல் செய்த போது, தமிழர்களான பறையர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று கூறிக் கொண்டனர். பின்னர் 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் சட்டமன்றத்தில் முன் மொழிவு ஒன்றினைக் கொணர்ந்து, மார்ச் மாதம் முதல் அரசாணை எண்.817இன்படி பறையர் தங்களை ஆதி திராவிடர் என ஆக்கிக் கொண்டனர். ஆனால் தற்போது திராவிடர் கருணாநிதியோ, தேவேந்திர குல வோளாளர்களையும் ‘ஆதிதிராவிடர்’ ஆக்கப் பார்க்கிறார். பள்ளர் குல மக்களைப் பறையராகவே பாவிக்கிறார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களும் இசைவு தந்தால் அவர்களை முக்குலத்தோர் என அறிவிக்கத் தயாராக உள்ளேன் என்று வம்படியாகக் கூறி வரும் கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களை யாரைக் கேட்டு ஆதி திராவிடர் என அழைத்து வருகிறார். இந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்? தேவேந்திர குல வேளாளர்களைத் தாழ்த்தப்பட்டோர், தலித், ஆதிதிராவிடர் என்று தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இழிபெயர்களால் அடையாளப்படுத்திக் கேவலப்படுத்தி வரும் கருணாநிதி, தனது தெலுங்குச் சாதியான சின்ன மேளம் என்பதை மட்டும் இசை வேளாளர் என்று இட்டுக் கூட்டிச் சொறிந்து மகிழ்கிறார். ‘Scheduled Caste’ என்பதற்குச் சரியான மொழியாக்கம் என்ன என்று கேட்டால் ‘Scheduled Caste’ என்பதற்கு இணையான பெயர் ‘ஆதிதிராவிடர்’ என்று பல்லிளித்துக் கொண்டு அயோக்கியத்தனமாகப் பதிலளிக்கின்றார். 7). தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்ததாகக் கூறிக் கொள்ளும் தெலுங்கர் மு.கருணாநிதி, சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களான புராணங்கள், பிரபந்தங்கள், பள்ளு இலக்கியங்கள் என எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் பேசப்படுகின்ற மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் இலக்கியப் பெயரினை இதுவரையில் ஒரு முறை கூட இவர் உச்சரிக்கவில்லை என்பதைத் தேவேந்திரர் குல மக்களுக்கு எச்சரிக்கையோடு தெரிவித்தாக வேண்டிய தேவை இங்ஙனம் எழுகிறது. 8). ஈழத்தமிழர் சிக்கலைத் திசை திருப்பி ஈழ விடுதலையைத் தனது நரித்தனத்தில் மூலம் தடுக்கவும், கெடுக்கவும் கருணாநிதி துடிப்பதெல்லாம் ஈழத்திலும், பூர்வீகத் தமிழர்களாகப் பள்ளர்கள் 45 விழுக்காட்டினரும், பள்ளர்களின் உட்பிரிவான கரையார் 23 விழுக்காட்டினரும், நளவர் 17 விழுக்காட்டினருமி ஆக மொத்தம் அங்குள்ள பூர்வீகத் தமிழர்களில் 85 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதை அறிந்து கொண்டதாலும், தேயிலைத் தோட்டத் தொழிலுக்காகத் தமிழகத்திலிருந்து ஈழத்திற்குச் சென்று வாழுகின்ற மலையகத் தமிழர்களில் 91 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதைத் தெரிந்துக் கொண்டதாலும் தான். இந்த உண்மையை இங்குளள் தேவேந்திர குலு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே கடந்த முறையில், தேவையற்ற சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தி மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டி சுரேசு என்ற தேவேந்திர குல இளைஞரைச் சுட்டுக் கொன்றார். வேறு எந்தச் சமூகத்தினரையும் தனது ஆட்சிக் காலத்தில் கருணாநிதி சுட்டுக் கொன்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 9). கடந்த சட்டமன்றத் தேர்தலில் 58% தேவேந்திர குல மக்களின் வாக்குகளைப் பெற்றதாலேயே கருணாநிதியால் இந்த சிறுபான்மை அரசினை அமைக்க முடிந்தது. இச்செய்தியினை ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. “தேவேந்திர குல மக்களின் 58% வாக்குகளே தி.மு.க. ஆட்சியமைக்க காரணம். ஆகவே நீங்கள் தேவேந்திர குல மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன் வர வேண்டும்” என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கருணாநிதியிடம் கூறியபோது, அதற்குக் கருணாநிதியும், அவர் மகன் ஸ்டாலினும் “என்னய்யா பெரிய தேவேந்திர குல வோளாளர் சமூகம்? செயலலிதாவை உங்களுக்குப் பிடிக்காததால் எங்களுக்கு ஓட்டுப் போடுகிறீர்கள். எங்களுக்காக ஒன்றும் நீங்கள் ஓட்டுப் போடவில்லை” என்று தனது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர். 10). உலகில் முதல் மனித வெடிகுண்டும், பிற்காலப் பாண்டியரான வெட்டும்புலி பெருமாள் பாண்டியனின் வழித் தோன்றலும், ஈழத்தரசன் பாயும்புலி பண்டாரக வன்னியனை சந்தித்து வந்த வரலாற்றுத் தலைவனும், தற்கொலைப் படைத் தளபதியுமான, மாமள்ளர் சுந்தரலிங்கக் குடும்பனாரை இந்தக் கருணாநதி ‘வீரன் சுந்தரலிங்கம் என்று குறுக்கினார். கேட்டால் இவர் சாதிப் பெயரையே உச்சரிக்க மாட்டாராம். ஆனால் ‘அழகுமுத்துக் கோன்’ என்கிறார். மூச்சுக்கு முன்னூறு முறை முத்துராமலிங்கத் தேவர் என்று முனகுகிறார். முத்துராமலிங்கத் தேவருக்கு மூலை முடுக்குகளிலெல்லாம் சிலை வைத்தவர் இவர். முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் என மூன்று இடங்களில் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியவர் இவர். கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூசை என்ற பெயரில் கொட்டித் தீர்த்தவர். ஆனால், தேவேந்திர குல மக்களின் சமூகப் பெயரினை மட்டும் உச்சரிக்கமாட்டாராம். அதுமட்டுமின்றித் தளபதி சுந்தரலிங்க குடும்பனாரின் தலையளவு உருவத்தை ஒரு வாயிற்காவலன் போல் சித்தரித்துப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் பொறித்து அவமானப்படுத்தியுள்ளார். 11). செயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருந்துகளின் பெயரை நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருநூதகளைத் தேவேந்திர குல மக்கள் நிறைந்த ஓட்டப்பிடாரம் பகுதியல் ஓட விடாமல், விருதுநகர் பகுதியில் மறவர் குடியேற்றம் மிகுந்த ஊர்கள் வழியாக ஓடவிட்டுத் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தினார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய அரசுப் பேருந்துகளை ஓட விடாமல் தடுத்து, வன்முறை செய்த மறவர்களிடம் கருணாநிதி மண்டியிட்டார். அரசுக்கு எதிராகச் செயல்பட்ட மறவர்கள் மீது கருணாநிதி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. மாறாக மறவர்களின் எச்சரிப்பை ஏற்று, பேருந்துகளின் பெயர்களை நீக்கினார். இதன் மூலம் சுந்தரலிங்கனார் பெயர் மட்டுமின்றி, திருவள்ளுவர், கண்ணகி, உள்ளிட்ட தமிழர் அடையாளங்களையும் தமிழ் மண்ணிலிருந்து தூக்கினார். 12). 1995 ஆம் ஆண்டு கன்னடத்துக் கொள்ளைக்காரியான செ.செயலலிதாவின் கூலிப்படையும், குற்றம்பரம்பரையில் தோன்றி சசிகலாவின் காலிப்படையும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொடியன்குளம், காசிலிங்கபுரம், ஆலந்தா ஆகிய தேவேந்திர குல மக்கள் வாழும் உர்களைச் சூறையாடியும், கொள்ளையடித்தும் சின்னாபின்னப்படுத்தியது. இதனை விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியின் போதே ‘கோமதி நாயகம் விசாரணைக்குழு’ தனது அறிக்கையை தி.மு.க.வின் ஆட்சியின் போது – கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராயிருந்தபோது வெளியிட்டது. அப்போது அந்த அறிக்கையில் ‘கொடியன் குளத்தைக் காவல்துறையினர் தாக்கவில்லை’ என்ற அநீதி தேவேந்திரகுல மக்களுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கர் மு.கருணாநிதிக்குக் கன்னடப் பிராமணத் தியான செ.செயலலிதா எதிரியா? அல்லது தனித் தமிழர்களான தேவேந்திர குல மக்கள் எதிரியி‘? என்பதை இதனைக் கொண்டே முடிவு சொல்லலாம். 13). 05.05.1997 அன்று துறையூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதியின் காவவல்துறை திட்டமிட்டு சமூகப் போராளிகளான துறையூர் பிலிப் அந்தோணியையும், ஆலந்தா சண்முகத்தையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது. 14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்­ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார். 1 1/2 வயது விக்னேசு என்ற தேவேந்திர குலக் குழந்தையைக் கருணாநிதியின் கொலை வெறி பிடித்த காவல்துறை காலால் மிதித்து, கழுத்தை நெறித்துக் கொன்று ஆற்றில் தூக்கி வீசியது. இதனைப் படமெடுத்த பத்திரிக்கையாளர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டு, அவர்களின் புகைப்படக் கருவிகளும் பிடுங்கி நொறுக்கப்பட்டன. இந்தக் கொலைகளை நியாயப்படுத்த நினைத்த கருணாநிதி ‘மோகன் விசாணைக் குழு’ என்ற பெயரில் ஒன்றை அமைத்தார். அந்த மோகன் விசாரணை ஆணையம் கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக “17 பேர்களும் ஆற்றில் தாமாகவே விழுந்து செத்து விட்டனர்” என்று சொல்லி நீதியின் குரல்வளையை நெறித்து உண்மையைச் சாகடித்தது. 15). விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டியில் கருணாநிதியின் காவல்துறை தேவேந்திரர்களின் மீது தாக்குதல் நடத்தி 50 அகவையுடைய லெட்சுமியம்மாள் என்னும் தேவேந்திர குலப் பெண்மணியை அடித்துக் கொன்று மதுரை தத்தநேரி சுடுகாட்டில் அனாதைப் பணிமாக எரியூட்டியது. 16). அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், மூலகக்ரை மேலூரைச் சார்ந்த இராமச்சந்திரன் என்ற தேவேந்திர குல இளைஞரைக் கருணாநிதியின் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்தே கொன்றது. இந்தக் கொலையை தி.மு.க. அரசு வழக்கம் போல திட்டமிட்டு மூடி மறைத்தது. 17). தற்போது தேனி மாவட்டம், டொம்புச் சேரியில் தேவேந்திர குல மக்களை அடித்து, உதைத்து வழக்குகளில் சிக்க வைத்துச் சீரழித்து, உடமைகளைச் சூறையாடி கருணாநிதியின் காவல்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளது. அ.தி.மு.க.வில் தங்கள் சமூகத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சசிகலாவும், கள்ளர்-மறவர் கூட்டமும் இருப்பதால் அந்தக் கட்சியையே ஆட்சியை விட்டு அகற்றி தேவேந்திர குல மக்கள் தி.மு.க.வி வாக்கு வங்கியாக மாறியதின் காரணம்தான் விளங்கவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் அதிகாரப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்களும் – ஆதிக்கத்தையும், அடாவடித்தனத்தையும் மேற்கொள்ளக் கூடியவர்களும் கள்ளர்-மறவர்களே என்பதைத் தேவேந்திர குல மக்கள் கவனிக்கத் தவறி விட்டனர். தி.மு.க.வில் உள்ள கருப்பசாமி பாண்டியன் ஒரு மறவர். ஆவுடையப்பன் ஒரு மறவர். மாலை ராசா ஒரு மறவர். சே.கே.ரித்தீசு ஒரு மறவர். ஐ.பெரியசாமி ஒரு கள்ளர். டி.ஆர்.பாலு ஒரு கள்ளர். எல்.கணேசன் ஒரு கள்ளர். தங்கம் தென்னரசு ஒரு கள்ளர். பொன்.முத்துராமலிங்கம் ஒரு கள்ளர். மதுரை துணை மேயர் மன்னன் ஒரு மறவர். நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம் ஒரு மறவர். நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் விசுவநாதன் ஒரு மறவர். தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கள்ளர். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கள்ளர்+வடுகர் கலப்பு. மு.க.அழகிரியைச் சுற்றி நின்று தேவேந்திர குல மக்களுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடிய தி.மு.க.வில் மாவட்டம், வட்டம், குட்டம் என்று பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் அத்தனை பேர்களும் கள்ளர்களும், மறவர்களுமோயவர். ஆக, தி.மு.க.வின் ஆட்சி என்பது கள்ளர் – மறவரைக் கொண்டு, தேவேந்திர குல மக்களை அடக்கி ஒடுக்குகின்ற ஆட்சி என்பதை இனிமேலாவது எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கு அடிமைச் சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆளுமைச் சிந்தனையோடும், தனித்தன்மையோடும் தேவேந்திர குல மக்கள் தமது முந்தைய வரலாற்றின் மூலம் மீண்டெழுந்து, தலைநிமிர்வு காண வேண்டும். செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவர் சமூகத்தின் ஆட்சி என்றும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவேந்திர குல மக்களின் ஆட்சி போன்று என்றும், ஒரு மாயத் தோற்றத்தினை திராவிடம் நம் மக்கள் நடுவே உருவாக்கி வைத்துள்ளது. உண்மையென்னவென்றால் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு கன்னடர் ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு தெலுங்கர் ஆட்சி. தமிழ் மண்ணில் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் எனப்படும் தேவேந்திர குல மக்கள் தமிழர் ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த ஆண்டகுடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும். தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்ற தெலுங்கர் மு.கருணாநிதி, ‘தமிழ் இனத்தின் தலைக்குடியாகிய தேவேந்திர குல மக்களுக்கு நண்பரா? பகைவரா?’ என்பதற்குத் தேவேந்திர குல பெருமக்களே நீங்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். தேவேந்திர குலச் சொந்தங்களே! திற விழி! திருப்பு முகம்! திராவிடத்தை வேரறுப்போம்! தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக