ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மாமல்லர் ராஜராஜ சோழ தேவேந்திரர் சதய விழா

> *ராஜா ராஜா சோழதேவர் மள்ளர் மரபினர் *ஆவார். ராஜா ராஜா சோழதேவர் பற்றி > மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து சேர சோழ பாண்டிய மன்னர்களும் மள்ளர் மரபினரே. > மீண்டும் மீண்டும் கூறுகிறேன் அக்காலத்தை இக்கால கண்ணாடி போட்டு > பார்க்காதீர்கள். *தேவர் என்பது பட்ட பெயர்.சாதி பெயர் அல்ல.* தேவர் > பட்டமானது மல்லர்களுக்குரியது. சேர சோழ பாண்டியர் , ஆரிய- தெலுங்கர் மற்றும் > கள்ளர் கூட்டணியால் முற்றாக வீழ்ந்த பின் , தேவர் எனும் மள்ளர்களுக்கான > பட்டத்தை கள்ளர்கள் எடுத்துக்கொண்டனர் என்பது இன்றைய வரலாற்று ஆசிரியர் > அனைவருக்கும் நன்றாகவே தெரியும். *உலகின் எந்த ஒரு கல்வெட்டிலோ அல்லது சங்க > இலக்கியங்களிலோ எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனும் கள்ளர் என்று > குரிக்கப்பட்டிருக்கவில்லை மாறாக அனைவரும் மள்ளர் இனத்தவர் என்றே > குறிப்பிடப்பட்டுள்ளனர்.* *மேலும் தேவர் என்கிற பட்டமும் கள்ளர்களுக்கு > வழங்கப்பட்டதர்க்கான எந்த ஒரு சான்றும் இல்லை.* ஆக தற்போது குல உயர்வு கருதி > கள்ளர்-மறவர் என்போர் தேவர் என தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்கின்றனர். > தஞ்சையில் இருக்கும் பிரமலைக்கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாது. > தேவர் என்று சான்றிதல் வேண்டுமென கள்ளர் மற்றும்மறவர்கள் 2006 - இல் > கேட்கப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தவர்கள் தஞ்சை கள்ளர்கள் தான். *தென் > தமிழகத்தின் தெற்கத்தி கள்ளர்களே தங்களை தேவர் என அழைக்க முற்படுகின்றனர்.* > சேர சோழ பாண்டியரை மரபு கொண்டே அறிய முடியுமே தவிர உறவு கொண்டு அறிய > முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியாமல் போனது வேடிக்கைதான். கரிகால் > பெருவளத்தான் மள்ளர் மரபினன் என கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. > அப்படியேதான் ராஜா ராஜா சோழனையும் குறிப்பிடுகின்றனர். இதையெல்லாம் பக்கத்தில் > உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்தால் தான் அறியமுடியும என்ன?!. களபிரர் > படையெடுப்பில் சோழ படையின் சில பிரிவுகள் இன்றைய ஆந்திர நிலப்பரப்பில் > குடிபோனது உண்மைதான். அதற்காக சோழ மரபினர் சோழ நாட்டிலிருந்து முற்றிலும் > அழிந்தோ அல்லது அகன்றோ விட்டனர் அல்ல.அதனால் தான் கடுங்கோன் பாண்டியனால் > மீண்டும் தமிழகத்தை மீட்ட்க்க முடிந்தது. > ராஜா ராஜன் ஆரியர்களை கோவிலில் நடனமாடவும் , தேவதாசி முறைக்காகவும் > தான் கூட்டி வந்தானே தவிர தம் மக்களை அடிமைப்படுத்துவதர்க்காக அல்ல. இது ராஜா > ராஜா சோழன் செய்த தவறுதான் , இல்லையென்று கூறுவதற்கில்லை. அதே நேரம் > தற்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை தற்கால நடைமுறை கொண்டே நாம் இங்கு அணுகுவோம். > இன்று தமிழகத்தில் உ . முத்துராமலிங்கம் , தெலுங்கு கட்டபொம்முலு மற்றும் சில > தியாகிகளுக்கு(!!!!) அரசு விழா எடுக்கையில், ராஜா ராஜன் போன்ற தஞ்சை பெறுடையார் > கோவில் கட்டிய , குடமுழக்கு முறை கண்ட , மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் > மேலாண்மை கண்ட தமிழனுக்கு அரசு விழா எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?. இன்று > ராமநாதபுரம் முத்துராமலிங்கம் குருபூஜை, சென்னை நந்தனம் சிலை மற்றும் > தமிழகத்தின் பிற இடங்களில் உள்ள முத்துராமலிங்கம் சிலைகள் அனைத்துமே ஒவொரு > தமிழனில் வியர்வைத்துளியில் இருந்து பெறப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இருந்து > நிறுவப்பட்டவை. இதையெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து இவர்கள் > செய்கிறார்கள்?. இதையெல்லாம் கண்டிக்க கூட உங்களுக்கெல்லாம் முதுகெலும்பில்லை. > ஆனால் வெட்டி நியாயம் பேசவந்துவிடுகிறீர்கள்.

1 கருத்து:

  1. பெயரில்லா11 மே, 2023 அன்று PM 4:20

    மள்ளர் வேறு மல்லர் வேறு
    அறிவுகெட்ட முட்டாள் ஜென்மமே

    பதிலளிநீக்கு