ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

சீமானின் சாகாத சாதிப் பற்று....

.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
//காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்//
http://www.tharavu.com/2011/01/blog-post_14.html

"ஐயா முத்துராமலிங்கத் தேவர் பற்றி எனக்குத் தெரியாது அண்ணன்கள் சொல்லி பின்னால் தெரிந்துகொண்டேன்" என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் பல்டி அடித்த சீமான்,  மறுபடியும் சாதிப் பூனையை வெளியில் விட்டிருக்கிறார்.

(1)பெரியார் , (2)அம்பேத்கார் வரிசையில் (3) அய்யா முத்துஇராமலிங்கத் தேவர்.

அய்யா பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவர் என்ன கனவு கண்டார்? என்று சீமானுக்குத் தெரிந்தால் அவரது கட்சிப் பக்கத்தில் http://www.naamtamilar.org போடலாம். நாமும் தெரிந்துகொள்ளலாம். தேசியமும் இந்துமத ஆன்மீகமும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த அய்யாவைப்பற்றி எழுதும் அசுரன்களை நாமும் கேள்வி கேட்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக