ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு

தமிழர் அமைப்புக்கள் எங்கே? பழ. நெடுமாறன், தமிழருவி மணியன், சீமான், கொளத்தூர் மணி, நீங்களெல்லாம் எங்கே? ஏன்.... ஈழ தமிழர்களுக்கு மட்டும்தான் உங்கள் போராட்டமா? இப்போது இறந்தவர்கள் மலையாளியா? இல்லை கன்னடகாரனா? தமிழன்தானே... உங்கள் கருத்துதான் என்ன? இல்லை கருணாநிதியையும் திமுகவையும் வசைபாட மட்டும்தான் உங்களுக்கு கூலி வருகிறதா? இங்குள்ள தமிழனுக்கு கூவினால் கூலி வராதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக