ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 15 அக்டோபர், 2011

தமிழன் தொலைக்காட்சிக்கு தேவேந்திரகுல மக்களின் நன்றி! நன்றி!! நன்றி!!!


தமிழன் தொலைக்காட்சிக்கு தேவேந்திரகுல மக்களின் நன்றி! நன்றி!! நன்றி!!!



தங்கள் தொலைக்காட்சியில் புதன் இரவு 9மணி முதல் 9.30 வரை "மீண்டெழுகிறது


தமிழர் வரலாறு" என்ற நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர்,


தேவேந்திரர் யார் என்று சரியான விளக்கத்துடன் ஒளிபரப்புகிறீர்கள்.


தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


psrsivakumar@gmail.com.பி.எஸ்.ஆர்

தமிழன் தொலைக்காட்சிக்கு தேவேந்திரகுல மக்களின் நன்றி! நன்றி!! நன்றி!!!



தங்கள் தொலைக்காட்சியில் புதன் இரவு 9மணி முதல் 9.30 வரை "மீண்டெழுகிறது


தமிழர் வரலாறு" என்ற நிகழ்ச்சியில் தமிழர் யார்? வேந்தர்யார்? மள்ளர்,


தேவேந்திரர் யார் என்று சரியான விளக்கத்துடன் ஒளிபரப்புகிறீர்கள்.


தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 


 psrsivakumar@gmail.com.பி.எஸ்.ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக