ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 4 ஜனவரி, 2012

தேவேந்திரர் திருவிழா எனும் இந்திரா விழா....சனவரி 29 தேதி ஞாயிறு

தேவேந்திரர்களே, வரும் சனவரி 29 தேதி ஞாயிறு அன்று திருச்சி தேசிய கல்லுரி மைதானத்தில் வைத்து தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை, வளரும் பொறியாளர் நலச்சங்கம், பாவாணர் கல்வியாளர் மன்றம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மன்றம் இணைந்து நடத்தும் தேவேந்திரர் திருவிழா எனும் இந்திரா விழா நடக்க இருக்கிறது. விழாவில் சுயம்வரம், பொறியாளர்கள் மாநாடு, ஆசிரியர்கள் மாநாடு, மருத்துவர்கள் மாநாடு மற்றும் தேவேந்திரர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: மாமள்ளன் 98418 62750

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக