ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஜா‌ன் பா‌ண்டியனை கைது செ‌ய்தது தவறு- காவ‌ல்துறை ‌மீது ‌விசாரணை குழு கு‌ற்ற‌ச்சா‌ற்று

ஜானபாண்டியனகைதசெய்ததும், இமானுவேலசேகரனகுருபூஜையிலஅவரகலந்துககொள்முடியாமலதடசெய்தததேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைததூண்டியதஎன்று‌ம் தொ‌ண்டு ‌நிறுவன‌ம் நட‌த்‌திய விசாரணை‌‌ககுழு கூறியுள்ளது.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், பரமக்குடியிலதுப்பாக்கிசசூடு ‌நிக‌ழ்வு தொடர்பாக, நீதிபதி சம்பததலைமையிலவிசாரணைககுழு ஒ‌ன்றை தமிழஅரசு அமைத்துள்ளது.

இத‌னிடையே, மதுரையை சேர்ந்தன்னார்தொண்டநிறுவனமஒன்று, தனியாவிசாரணநடத்தி பல்வேறபரிந்துரைகளை அரசு‌க்கு அளித்துள்ளது.

அதில், ஜானபாண்டியனுக்கஆதரவாபரமக்குடியிலமறியலிலஈடுபட்டவர்களைககட்டுப்படுத்அல்லதகலைக்காவல்துறஉரிநடவடிக்கஎடுக்கவில்லஎன்றவிசாரணைககுழதெரிவித்துள்ளது.

கூட்டத்தினரகலவரமசெய்தனரஎன்காவல்துறையினரினவாதமஅடிப்படஇல்லாதது எ‌ன்று‌‌ம் காவல்துறையினரினவாகனமவைக்கப்பட்டதஎன்கூற்று, பொதஅறிவுக்கவிரோதமானது எ‌ன்று‌ம் அ‌ந்த குழு கூ‌றியு‌ள்ளது.

காவல்துறையினரினசெயலநியாயப்படுத்துவதற்காகவே, காவல்துறையினரினவாகனங்களவைக்கப்பட்டதாபொதவிசாரணைககுழதெரிவித்துள்ளது.

ஜானபாண்டியனகைதசெய்ததும், இமானுவேலசேகரனகுருபூஜையிலஅவரகலந்துககொள்முடியாமலதடசெய்தததேவையற்றது எ‌ன்று‌ம் இதுவே கலவரத்தைததூண்டியதஎன்று‌ம் விசாரணை‌‌க் குழு கூறியுள்ளது.

குரபூஜைக்கஎந்ஆயுதமுமஇல்லாமலசென்றவர்களமீதசுமார் 4 மணி நேரம் காவ‌ல்துறை‌யின‌ர் துப்பாக்கிசசூடநடத்தியதநியாயத்திற்கு புற‌‌ம்பானது எ‌ன்று‌ம் பொது‌ ‌விசாரணை குழு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக