ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 11 ஜனவரி, 2012

அண்ணனே!........

அண்ணனே!........


நேற்று நடந்ததாய் 

கனக்கிறது இதயம் 


எம்மினம் அழிபடும் வேளையில்
தனித்த குரலாய் எழுந்தாய் !

எம்மினத்தின் விடுதலைக்காய்

வையகமே வியந்தது.
வானமே அதிர்ந்தது.
உனக்கு அழிவேது 
மீண்டு வா வீரத்தேவேந்திர‌....


கல்தோன்ற காலத்தில்
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது

எம் இனத்தின் நிலை கண்டு..

முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
தேற முடியவில்லை 

தேம்பியழவும் முடியவில்லை 

உன் நினைவு 

என்றும்  தேவேந்திர‌ருடன் கலந்திருக்கும் !

வீரவணக்கம்..... வீரவணக்கம்..... வீரவணக்கம்.....


உன் வீரம் கண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக