ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை‌யி‌ல் பெ‌ண் உ‌ள்பட 2 பே‌ர் கைது (பட‌ங்க‌ள்)


Webdunia
WD
தேவேந்திரகுவேளாளரகூட்டமைப்பினநிறுவனததலைவர் பசுபதி பாண்டியனகொலவழக்‌கி‌லபெணஉள்பட 2 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர். மேலு‌ம் 8 பேரகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

திண்டுக்கலபுறந்கரபகுதியாநந்தவனபட்டியிலவசித்தவந்த பசுபதிபாண்டியன் கடந்த 10ஆமதேதி தனதவீட்டினஅருகஅமர்ந்திருந்போதஒரகும்பலாலவெட்டிககொலசெய்யப்பட்டார்.

இததொடர்பாகடந்த 12ஆமதேதி ஆறுமுகச்சாமி, அருளானந்தமஆகியோரவள்ளியூரநீதிமன்றத்திலஆஜரானார்கள். இவர்களகடந்த 19ஆமதேதி காவ‌ல்துறை‌யின‌ரதனதகாவலிலஎடுத்தவிசாரணநடத்தினர்.

WD
இதனைததொடர்ந்தஎதிரிகளுக்கநந்தவனப்பட்டியிலவீடபிடித்துககொடுத்தஇந்கொலைக்கஉதவியாஇருந்தவரஇப்பகுதியைசசேர்ந்காவ‌‌ல‌ரி‌னசகோதரி நிர்மலஎன்பததெரிவந்தது. அவரிடம் காவ‌ல்துறை‌யின‌ரவிசாரணமேற்கொண்போதஜான்பாண்டியனகட்சியாதமிழமக்களமுன்னேற்றககழகத்தினதிண்டுக்கலமாவட்டததலைவரும், கரட்டழகன்பட்டி வெள்ளோடபகுதி ஊராட்சி ஒன்றிஉறுப்பினருமாு.முத்துப்பாண்டி இந்கொலையிலதொடர்பஉள்ளததெரிவந்தது.

கரட்டழகன்பட்டியைசசேர்ந்முனியாண்டியினமகனாமுத்துப்பாண்டி (37) ஏற்கனவபசுபதி பாண்டியனுடனஇருந்தவர். பின்னரமாயாவதியினபகுஜனசமாஜகட்சியினதிண்டுக்கலமாவட்டததலைவராகவுமபின்னரஅதிலிருந்தவிலகி தமிழமக்களமுன்னேற்றககழகத்தினமாவட்டத்தலைவராகவுமஇருந்தவருகிறார்.

இந்நிலையிலநந்தவனப்பட்டி தலிதஇனத்தைசசேர்ந்நிர்மலாவஇதஇனத்தைசசேர்ந்முத்துப்பாண்டி சுபாஷ்பண்ணையாருக்கஅறிமுகமசெய்தவைத்துள்ளார். பசுபதி பாண்டியனஇல்லாமலபோனாலஅந்இடத்திற்கமுத்துப்பாண்டி வரலாமசுபாஷபண்ணையாரகூறியதாநிர்மலகாவ‌ல்துறவிசாரணையிலகூறியுள்ளாராம்.

இதனைததொடர்ந்தஇந்வழக்கின் 5வதஎதிரியாநிர்மலாவும், 6வதஎதிரியாமுத்துப்பாண்டியுமசேர்க்கப்பட்டுள்ளனர். மேலுமவழக்கதொடர்பாக 8 பேரை காவ‌ல்துறை‌யின‌ரதேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக