ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் ?


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் உண்மையான குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக உள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுத்து சரி செய்வார் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக