ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை: 2 பேர் சரண்

மேட்டுப்பாளையம்: திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜூஸ்திரேட் கோர்ட்டில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி(33) மற்றும் பிரபு(23) இருவரும் இன்று சரணமடைந்தனர். இவர்களை கோவைமத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக